Tuesday, April 16, 2024

அதிரை வானில் பறந்த ரயில் – மீனவர்கள் கண்டு ரசித்தனர் !

Share post:

Date:

- Advertisement -

சமீப நாட்களாக வானில் ஒருவித வெளிச்சமான தொடர்வண்டி பிம்பம் வந்து மறைவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து பல்வேறு கருத்துக்களை வானியல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.

அதே பொன்ற ஒரு பிம்பம் இன்று அதிரை வானில் தென்பட்டதாக மனோகரன் என்ற மீனவர் தெரிவிக்கிறார், ஏரிப்புரக்கரை பகுதியை சேர்ந்த அவர் நண்பர்களோடு நின்று கொண்டிருந்த நேரத்தில் வானில் ரயில் போன்ற பிம்பம் தோன்றி மறைந்ததாகவும், அதில் மிகவும் பிரகாசமான வெளிச்சத்தை கண்டதாக தெரிவிக்கிறார்.

இதுகுறித்து நாம் கூகிலில் தேடிய வகையில், ட்விட்டர் நிறுவனர் எலன் மாஸ்க் அனுப்பிய சிறிய வகை செயற்கை கோள்கள் எனவும்,இது தகவல் தொழில் நுட்பத்திற்கு பயந்பாட்டில் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...