Thursday, April 18, 2024

மரண அறிவிப்பு -மேலத்தெருவை சேர்ந்த A.சரபுதீன்

Share post:

Date:

- Advertisement -

மேலத்தெரு பட்டானி குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் S.S. அஜ்மீர் சரிபு அவர்களின் மகனாரும். மர்ஹும் மு.க முகம்மது நூர்தீன் அவர்களின் மருமகனும். மர்ஹும் A. பகுருதீன் அவர்களின் சகோதரரும். NMS. அப்துல் வஹாப் அவர்களின் மைத்துனரும் . மர்ஹும் மு.க காதர் சுல்தான் மர்ஹும் மு.க ஹபீப் ரஹ்மான் ஆகியோரின் மச்சானும் மர்ஹும் S. அமீர் முகைதீன். S. அகமது முகைதீன், S. ஜமாலுதீன், S. பைசல் அகமது, S. இர்பான் அலி, S. அகமது தாரிக் இவர்களின் தகப்பனாருமாகிய A.சரபுதீன் அவர்கள் மேலத்தெரு கிரானி நகர் இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.

அண்ணாரின் ஜனாஷா இன்று ( 27/11/2022l லுஹர் தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...