Friday, April 19, 2024

அதிரைக்கு 24 மணிநேர மருத்துவமனை வேண்டும்! MMS கோரிக்கை

Share post:

Date:

- Advertisement -

அதிரை தனியார் திருமண மண்டபத்தில் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. நகர அவைத்தலைவர் சபீர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான கா.அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி.பாலசுப்ரமணியம், நகராட்சி தலைவர் MMS.தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது பேசிய MMS.அப்துல் கரீம், அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பயனடையும் வகையில் அதிரையில் 24 மணிநேர அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தார். இதனிடையே அதிரை தாலுகா அறிவிப்பை விரைவாக நடைமுறைபடுத்த வேண்டும் எனவும் நகராட்சி துணை தலைவரும் நகர செயலாளருமான இராம.குணசேகரன் கோரினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...