Friday, April 19, 2024

மாரத்தான் போட்டியில் மகுடம் வென்ற அதிரையர்- முதலிடம் பிடித்து சாதனை!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் இமாம் ஷாபி மெட்ரிக் மேல்நிலை பள்ளி நிர்வாகம் சார்பில் இன்று காலை 5 கிலோ மீட்டருக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டு ஓடினர்.

5 கிலோ மீட்டர் தொலைவுக்கான ஓட்டத்தில் 60வயதை கடந்த வழக்கறிஞர் MMS சகாபுதீன்அவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.

இவர் மறைந்த மாயவரம் சட்டமன்ற உறுப்பினர் MMS அபுல்ஹசன் அவர்களின் புதல்வர் என்பது கூடுதல் சிறப்புக்குரிய விஷயமாகும். இதுகுறித்து சகாபுதீன்அவர்கள் கூறுகையில் இன்றைய இளைஞர்கள் டிஜிட்டல் விளையாட்டை விட்டு விட்டு பிசிக்கல் விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அவர்களின் தேகம் மெருகேறும் என்கிறார்.

“நமது இளைஞர்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது அவர்கள் அன்றாடம் உபயோக்கிம் செல்போன்கள் தான் ஆதலால் செல்போனை தேவைக்கு மட்டுமே உபயோகப்படுத்தி உடல் ஆரோக்கியத்திற்கு களமாடி இயங்குவதை தவிர வேறில்லை என்கிறார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...