794
நெசவுத் தெரு கோமண்டை வீட்டை சேர்ந்த மர்ஹூம் S.அபுபக்கர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை S.சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், A.யாசர் அரஃபாத், N.அபூபக்கர் ஆகியோரின் மைத்துனரும், A.நூருல் ஹசன், A.யூசுப் இவர்களின் தகப்பனாருமாகிய A.முஹம்மது இலியாஸ் அவர்கள் இன்று(16/02/23) அன்னாரின் நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(16/02/23) லுஹர் தொழுகை முடிந்தவுடன், மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோமாக.