Friday, March 29, 2024

மரணஅறிவிப்பு : நடுத்தெரு மேல்புறத்தை சேர்ந்த ஹதீஜா நாச்சியா அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

நடுத்தெரு மேல்புறத்தை சேர்ந்த மர்ஹூம் நெ. மு அப்துல் வஹாப் அவர்களுடைய மகளும், மர்ஹூம்
நூ.மு.அ அஹமது அப்துல் காதர் அவர்களுடைய மர்மகளரும். மர்ஹும் நூ.மு.அ அஹமத் அன்சாரி அவர்களுடைய மனைவியும்,அப்துல் ரவூப்,அப்துல் அஜீஸ் இவர்களுடைய தாயாரும்,ஜெகபர் அலி,ஜமால் முஹம்மத் இவர்களுடைய சகோதரியும்,மெஹ்திஸ் அவர்களுடைய மாமியாருமாகிய ஹதீஜா நாச்சியா அவர்கள் இன்று காலை நடுத்தெரு இல்லத்தில் வபாத் ஆகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லா இன்று காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...