Friday, March 29, 2024

திமுகவில் புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டம்! களத்தில் இறங்கிய தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்!!

Share post:

Date:

- Advertisement -

இரண்டு மாதத்திற்குள் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டதில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் பட்டுக்கோட்டையில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டிய மாவட்ட செயலாளர் கா.அண்ணாதுரை எம்.எல்.ஏ, முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்களை திமுகவில் சேர்பது குறித்தும் பேசினார். மேலும் எதிர்வரும் மக்களவை தேர்தல் பணி தொடர்பாகவும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில் ஜமாலுதீன், பால்சாமி, இஸ்காக், யூசுப், சேக்தாவூத், அஸ்கர், பொறியாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட அதிரை திமுகவினர் பங்கேற்றனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...