Friday, March 29, 2024

மரண அறிவிப்பு : செட்டித் தெருவைச் சேர்ந்த ஆயிஷா அம்மாள் அவர்கள்..

Share post:

Date:

- Advertisement -

அதிரை செட்டித் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.அ.முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகளும், மர்ஹூம் M.Y.உதுமான் கனி அவர்களின் மனைவியும், முஹம்மது யூசுப், ரியாஸ் அஹமது அவர்களின் தாயாரும் முஹம்மது அலி, சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாருமாகிய ஆயிஷா அம்மாள் அவர்கள் நேற்றிரவு வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று 26.03.2023 அஸர் தொழுகைக்குப் பிறகு 4.30 மணியளவில் மஸ்ஜிதுல் அக்ஸா மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்க்கை சிறக்க துஆ செய்யுங்கள்..

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...