Tuesday, April 23, 2024

சென்னையிலிருந்து அதிரை வந்த அதிரையர் சாலை விபத்தில் மரணம்!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் புது ஆலடித் தெருவை சார்ந்த அப்துல் மாலிக் அவர்களின் மகன் அஸ்பஃக் சற்றுமுன் உளுந்தூர்பேட்டை பேட்டை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் வஃபாத்தாகி விட்டார் அன்னாருக்கு வயது 20. கல்லூரி விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து அதிரைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் டாரஸ் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

அவருடன் தஞ்சையை சேர்ந்த மற்றொரு நபரான பாஹிம் இதே சாலை விபத்தில் இறந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...