சேர்மன் வாடியை சேர்ந்த மர்ஹும் செ.மு.கா. நெ.நெய்னா முஹம்மது மற்றும் மர்ஹும் எஸ்.எம்.எஸ்.சேக் ஜலாலுதீன் ஆகியோரின் பேரனும், மர்ஹும் செ. மு.கா.நெ.முஹம்மது அலி அவர்களின் புதல்வரும், சபிர் அஹமது அவர்களின் சகோதரரான முஹம்மது அப்சர் அவர்கள் இன்று (23/04/23) வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (24/04/23) காலை 8 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.