Tuesday, April 23, 2024

அதிரை பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. புதுமனை தெருவில் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்க நூற்றாண்டு மண்டபத்தில் சனிக்கிழமை காலை 9.30மணிக்கு நடைபெற கூடிய இந்த முகாமில் பட்டுக்கோட்டை துணை வட்டாட்சியர் முனைவர். கா.தர்மேந்திரா, தலைமை ஆசிரியர் முனைவர். எஃப்.சாகுல் ஹமீது, தமிழ்நாடு அரசு தலைமைச்செயலக பிரிவு நகராட்சி குடிநீர் வழங்கல் துறை அலுவலர் எம்.சசிகுமார் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர். இந்த கல்வி வழிகாட்டுதல் முகாமை மாணவர்களும் பெற்றோர்களும் தவறாமல் பயன்படுத்திக்கொண்டு பயனடைய வேண்டும் என சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...