Saturday, April 20, 2024

கோவில் காவடியில் இஸ்லாமியர்கள் வழங்கிய நீர்மோர் – சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு !

Share post:

Date:

- Advertisement -

கோவில் காவடியில் இஸ்லாமியர்கள் வழங்கிய நீர்மோர் – சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு !அதிராம்பட்டினத்தில் பிரித்தி பெற்ற கரையூர் தெரு மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பால்காவடி எடுத்து அம்மனை தரிசிப்பது வழக்கம் அவ்வகையில் இந்தாண்டும் பால்காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி என பக்தர்கள் வழிபாடு நடத்துவர்.அதன்படி கிராமம் வாரியாக இன்று காலை முதல் காவடி தூக்கி கோவிலுக்கு வருகிறார்கள்.சுட்டெரிக்கும் கோடை வெயிலினால் களைப்படையும் பக்தர்கள்,காவடி ஆடுபவர்களுக்கு குளிர்ந்த நீர் மோர் வழங்கி இஸ்லாமியர்கள் வரவேற்றனர்.சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது என பக்தர்கள்,வியாபாரிகள் வாழ்த்தினர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...