Thursday, March 28, 2024

அதிரை துலுக்கா பள்ளிவாசல் நிலத்தில் ₹50லட்சம் மதிப்பில் புதிய கடைகளுக்கு அடிக்கல்!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் துலுக்கா பள்ளிக்கு சொந்தமான வக்பு நிலங்களை சிலர் அக்கிரமிப்பு செய்து வைத்திருக்கிறார்கள்.

சிலர் சட்ட நடவடிக்கைக்கு பின்னர் நிலங்களை பள்ளியின் நிர்வாகம் கையகப்படுத்தி வருகிறார்கள். அதன்படி மீட்கப்பட்ட இடங்களில், கட்டுமானப்பணியை துவக்கி பள்ளியின் வருவாயை உயர்த்த நிர்வாக கமிட்டி திட்டமிட்டு அதற்கான பூர்வாங்க பணியில் இறங்கியுள்ளது.

முதற்கட்டமாக ரூபாய் 50லட்சம்.மதிப்பீட்டில் கடை கட்டுமான பணியை இன்றுகாலை சிறப்பு துஆவுடன் துவக்கி வைக்கபட்டது.

இந்த நிகழ்வில் முத்தவல்லி MS சிகாபுதீன்,செயலாளர் ஜெமீல் ஆலீம், ஷாகுல் ஹமீது, சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் ஹாஜா ஷரிஃப் உள்ளிட்ட அப்பகுதி ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...