Home »  தென்காசி அருகே நில அதிர்வு!!!

 தென்காசி அருகே நில அதிர்வு!!!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- நெல்லை மாவட்டம்,  பம்பொழி, வடகரை, அச்சன்புதூர், மேலகரம் உள்ளிட்ட பகுதியில் லேசான நில அதிர்வு. வீடுகள் அதிர்ந்தது,இதனால் பீதியடைந்து பொதுமக்கள்   வீடுகளை விட்டு வெளியேறி  சாலைகளில் தஞ்சமடைந்தனர்.இதனால் அங்கு பரபரப்பாக காணப்படுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter