Home » ​அதிரை சுற்றுசூழல் மன்றம் 90.4 சார்பில் சிறப்பாக நடைபெற்ற நட்புறவு சந்திப்பு  நிகழ்ச்சி!!

​அதிரை சுற்றுசூழல் மன்றம் 90.4 சார்பில் சிறப்பாக நடைபெற்ற நட்புறவு சந்திப்பு  நிகழ்ச்சி!!

0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பில்  பேருராட்சி அலுவலர்கள்  மற்றும் பணியாளர்களுடன் நட்புறவு  சந்திப்பு நிகழ்ச்சி

இன்று (28/12/2017)  மாலை  4மணியளவில்  சாரா திருமண  மண்டபத்தில்  நடைபெற்றது   இதில் சுற்றுசூழல் மன்ற90.4 தலைவர் திரு .விவேகானந்தம் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் M.S.T தாஜீதின்   அவர்கள்  சிறப்பு உரையாற்றினார்.

இதில் துப்புரவு ஆய்வாளர்  திரு.அன்பரசன் அவர்கள் உரையாற்றினார்.

இதை தொடர்நது  இந்த நிகழ்ச்சியில்  துப்புரவு பனியாளர் திரு. பாலா அவர்கள்  உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேரா. செய்யது அகமது கபிர்  அவர்கள் உரையாற்றினார்,உரையடலுக்கு பிரகு துப்புரவு பனியாளர்களுக்கு  பரிசளிப்பு     நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த  நிகழ்ச்சியின் இறுதியில் சுற்று சூழல் மன்ற துணை   தலைவர் இப்ராஹிம் அவர்கள் நண்றியுரையாற்றினார்…

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter