Wednesday, February 19, 2025

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொளி – களத்திற்கு வந்த SDPI.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் 13வது வார்டுக்கு உட்பட்ட கடைதெரு கிராணி முக்கம் அருகே சாக்கடை நீரும், மழை நீரும் கலந்து ரோட்டை சூழ்ந்திருந்தன, இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரஸ் முகநூலில் அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அதிரை எக்ஸ்பிரஸ் காணொளியுடன் செய்தியாக வெளியிட்டது காட்டுத்தீ போல பரவியது. இந்த செய்தி அதிகார மட்டத்தின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதன் பின் சுதாரித்த 13வது வார்டு கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன் நகராட்சிக்கு புகார் தெரிவித்திருக்கிறார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு, வார்டு பொறுப்பாளர் அஸ்லம் மற்றும் நகராட்சி ஆணையர் மற்றும் SDPI கட்சியினர் துணை சேர்மன் இராம குணசேகரன் உத்தரவின் பேரில் நாளை காலை தற்காலிகமாக சாலையை சரி செய்து தருவதுடன், விரைவில் முறையாக டெண்டர் வைக்கப்பட்டு வடிகால் உள்ளிட்ட சாலை வசதிகளை ஏற்படுத்த உள்ளதாக அஸ்லம் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லை – விரைந்து நடவடிக்கை எடுக்க...

அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும்,...

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...
spot_imgspot_imgspot_imgspot_img