Wednesday, February 19, 2025

மக்களே உஷார் தமிழகத்தில் வேகமாக  பரவி வரும் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ பாக்டீரியா..!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள், மனிதர்களை தாக்கும்போது அவர்களுக்கு ஸ்க்ரப் டைபஸ் நோய் ஏற்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, மற்றும் தோல் தடிப்புகள் இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ பாதிப்பு காணப்படுவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மிரட்டும் கனமழை : 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும்...

⭕⭕ BIG BREAKING: அதிரை கடற்கரையில் ரூ.2கோடி மதிப்பிலான போதை பொருள்...

அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, பட்டுக்கோட்டை கடற்கரை காவல் படையின்...

தமிழ்நாட்டில் காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு..!

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை அக்டோபர் 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்பொழுது பள்ளிக்கல்வித்துறை காலாண்டு தேர்வின்...
spot_imgspot_imgspot_imgspot_img