Home » தஞ்சையில் ஆளுநர் ஆய்வு நடத்துவதற்கு காவிரி உரிமை மீட்புக்குழு எதிர்ப்பு!

தஞ்சையில் ஆளுநர் ஆய்வு நடத்துவதற்கு காவிரி உரிமை மீட்புக்குழு எதிர்ப்பு!

0 comment

தஞ்சை: ஆளுநர் ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கருப்புக்கொடியுடன் பேரணியாக சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter