மரண அறிவிப்பு : பழஞ்செட்டித் தெருவைச் சேர்ந்த மர்ஹும். முகமது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம். முகமது ஹனிபா அவர்களின் மருமகனும், மர்ஹூம். இப்ராஹிம் அவர்களின் மாமனாரும், அன்சாரி, ஜமால்கான், சாகுல் ஹமீது, இக்பால் சாஹிப் ஆகியோரின் தகப்பனாருமாகிய அகமது ஜலாலுதீன் அவர்கள் இன்று காலை பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.