Wednesday, February 19, 2025

SDPI வக்ஃப் உரிமை மாநாட்டு திடலுக்கு அதிரை கல்வி தந்தை காதர்முகைதீன் பெயர் சூட்டல்!

spot_imgspot_imgspot_imgspot_img

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் வருகின்ற 2-2-2025 அன்று தஞ்சையில் மாபெரும் வக்ஃப் உரிமை மாநாட்டை நடத்த உள்ளது .

தமிழகமெங்கும் உள்ள SDPI கட்சியினர், ஜமாத்தார்கள், வக்பு நில நிர்வாகிகள் என பல்வேறு தரப்புனர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டு திடலுக்கு MKN காதிர் முகைதீன் மரைக்காயர் பெயரை சூட்டி இருக்கிறது SDPI கட்சியின் மாநில தலைமை. என்றார்.

இதுகுறித்து அக்கட்சியினர் கூறுகையில் அதிராம்பட்டினம் MKN ட்ரஸ்டிற்கு சொந்தமான கோடிக்கான ரூபாய் மதிப்பிலான நிலங்களை ஏழை மக்களின் கல்விக்காக மறைந்த காதிர் முகைதீன் மரைக்காயர் வழங்கி சென்றுள்ளார், அவரின் சொந்த மாவட்டத்தில் நடைபெறும் இந்த வக்ஃப் உரிமை மாநாட்டு திடலுக்கு அவரின் பெயரை சூட்டுவதுதான் சிறந்தது என்றும், MKN ட்ரஸ்டிற்கு உட்பட்ட பல வக்ஃப் சொத்துக்கள் தனியார்களால் ஆக்கிரமம் செய்யப்பட்டுதாகவும், தக்வா பள்ளிக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள வக்ஃபு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதை சுட்டிகாட்டிய SDPIயின் நகர நிர்வாகி வக்ஃப் நிலங்கள் மீட்பில் SDPI கட்சியினர் இனி வரும் காலங்களில் தீவிரமாக களமாடும் என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லை – விரைந்து நடவடிக்கை எடுக்க...

அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும்,...

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...
spot_imgspot_imgspot_imgspot_img