Wednesday, February 19, 2025

அதிரை: இஸ்லாமியர்கள் நிறைந்த ஊரில் நகராட்சி கட்டிடத்திற்கு இஸ்லாமியரின் பெயரை வைக்காமல் உ.பியிலா வைக்க முடியும் – அதிமுக!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சி புதிய கட்டிடப்பணி அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதிய நகராட்சிக்கு மறைந்த கலைஞர் கருணாநிதியின் பெயரை வைத்து இன்றைய நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு எதிராக அதிமுக ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மேலும் புதிய நகராட்சி கட்டிடத்திற்கு மறைந்த கண்ணியம்மிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரையோ அல்லது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரையோ வைக்க வேண்டும் என போர் கொடி தூக்கி வெளி நடப்பு செய்துள்ளனர் அதிமுகவின் உறுப்பினர்களான சேதுராமன்,ராக்கப்பன்,நான்சிபிச்சை ஆகியோர்கள்.

இதுகுறித்து நகர அதிமுக செயலாளர் அவர்களை அதிரை எக்ஸ்பிரஸ் நிரூபர் தொடர்புகொண்டு கேட்டபோது, இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் ஊரில் இஸ்லாமியரின் பெயரை வைக்க முடியவில்லை என்றால், உத்திரபிரதேசத்திலா வைக்க முடியும் என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரமலான் சஹர் உணவு கலாச்சாரத்தை நிறுத்துங்கள் – முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாஅத்...

புனித ரமலான் மாதம் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இம்மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பது வழக்கம். ரமலானின்போது சஹர் உணவு(அதிகாலை நேரத்தில்)...

அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான...

அதிரையில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லை – விரைந்து நடவடிக்கை எடுக்க...

அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும்,...
spot_imgspot_imgspot_imgspot_img