Friday, March 29, 2024

அதிரையில் ஆதரவற்றவரின் உடலை அடக்கம் செய்த CBD அமைப்பினர் மற்றும் காவல்துறை..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ராஜாமடம் பகுதியில் உள்ள சவுக்கு காட்டில் ஒரு சில தினங்களுக்கு முன்பு 50வயது மதிக்கத்தக்க ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து, அதிரை தமுமுக அவசர ஊர்தி மூலம் அந்த சடலம் அரசு மருத்துவமனை பிணவரைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அந்த நபர் யார் என்று அடையாளம் காண காவல் துறையினர் முயற்சித்தனர். இந்நிலையில் இன்று வரை அவருடைய சொந்தங்கள் என்று கூற யாரும்வராததாலும் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு அதிரை CBD அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் பேரா. செய்யது அகமது கபீர் தலைமையில், அதிராம்பட்டினம் CBD நகர தலைவர் இப்ராஹிம் அலி அவர்களின் முன்னிலையில் மற்றும் அதிரை காவல் துறை அதிகாரிகள் உதவியுடன் இன்று(20/01/2018) மாலை அடக்கம்செய்தனர்.

இந்நிகழ்வின் போது ஆரிப், சமீர், பஹத், அஜ்மீர், ரியாஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...