Tuesday, December 2, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாட்டு செய்திகள்
admin

மருந்து தரவில்லையெனில் இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்கும், டிரம்ப் எச்சரிக்கை…!

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கடுமையாக பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். கொரோனாவிற்கு எதிரான சிகிச்சையில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகள் முக்கியமான பங்கு வகிக்க தொடங்கி...
admin

அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பின் செயல்வீரர்களுக்கு தன்னார்வலர்கள் அடையாள அட்டை அரசு...

அதிராம்பட்டினத்தில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் செயல்வீரர்களுக்கு பேரூராட்சியின் மூலம் தன்னார்வலர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக...
admin

மல்லிப்பட்டிணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முக கவசம் வழங்கல்….!

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முககவசம் வழங்கினர். கொரோனா தொற்று பரவும் சூழலில் பல்வேறு அமைப்புகள்,அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் மல்லிப்பட்டிணம் கடைவீதியில் ஹோட்டல்,மளிகை கடையில் பணிபுரியும்...
admin

பட்டுக்கோட்டையில் உணவின்றி தவித்த 37 பீகார் கூலித்தொழிலாளிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்பு உதவிக்கரம்…!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் வடமாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் உதவி. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மார்ச் 22 ம் தேதியில் இருந்து...
admin

சமூக வலைதலங்களில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாப்புலர்...

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தப்லீக் ஜமாத்திற்கு எதிராகவும் சங்கபரிவார இயக்கங்களால் தொடர்ந்து வன்முறை மற்றும் பொய்யான கருத்துக்கள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகின்றது. ஆகவே இது குறித்து பாப்புலர்...
admin

மல்லிப்பட்டிணத்தில் முக கவசம் வழங்கிய SDPI கட்சியினர்..!

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணம் SDPI கட்சி சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. கொரோனா நோய் தொற்று தமிழகம் முழுவதும் வேகமாய் பரவி வரும் நிலையில் மல்லிப்பட்டிணத்தில் நகர நிர்வாகம் சார்பில் இன்று(ஏப் 2,2020)...