
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மல்லிப்பட்டிணத்தில் கொரோனா நிவாரண தொகை ரூபாய் 1000 மற்றும் இலவச பொருட்கள் வினியோகம் தொடக்கம்(படங்கள்)…!
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி,மல்லிப்பட்டிணத்தில் கொரோனா நிவாரண தொகை 1000 மற்றும் இலவச ரேசன் பொருட்கள் வினியோகம் துவங்கியது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களின் நலன் கருதி குடும்ப அட்டைதாரர்களுக்கு...
தமிழகத்திற்கு துணை ராணுவம் வர உள்ளதாக உள்ள தகவல் உண்மையல்ல…!
தமிழகத்திற்கு துணை ராணுவப் படை வர உள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல - ராணுவம் விளக்கம்
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்த தமிழகத்திற்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக வெளியான...
இன்று முதல் அத்தியாவசிய கடைகள் திறப்பதில் புதிய நடைமுறை அமல்…!
தமிழ்நாட்டில் மளிகை, காய்கறி கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களை இன்று முதல் ஏப்ரல் 14 வரை பிற்பகல் 2.30 மணிக்கு மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கவும்...
அதிரையில் மொபைல் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி, வியாபாரிகள் அச்சம்….!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் செயல்பட்டு வரும் மொபைல் கடையில் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் திருட முயற்சி.
கொரோனா தொற்று காரணமா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் ஒத்துழைக்கும் வண்ணம் வியாபாரிகள் கடைகளை அடைத்து இருக்கின்றனர்.இந்நிலையில்...
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக கிருமி நாசினி அடிக்கும் பணி...
தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரம்.
கொரோனா தொற்று தமிழகத்தில் பரவி வருகிறது,இதனால் மாநில அரசு பல்வேறு சுகாதர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது, இந்நிலையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி...
அதிரையில் காவல் துறைக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் பல்வேறு மக்கள் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றது.
அதன் ஒரு பகுதியாக பாப்புலர்...









