Tuesday, December 2, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
முக்கிய அறிவிப்பு
admin

அதிரையில் கொரோனாவை பரப்பும் போலி நிருபர்கள் : உஷார் ரிப்போர்ட்!!

தொட்டாலே தொற்றிக்கொள்ளும் உயிர்க்கொல்லி நோயான கொரோனாவை வீழ்த்த அதிரையே அடங்கி கிடக்கும் நிலையில், சில ரோடுசைடு ரோமியோக்கள் சாலைகளில் அவசியமின்றி வலம்வருகின்றனர். அவ்வாறு சுற்றித்திரியோரை பிடித்து காவல்துறையினர் விசாரிக்கும்போது, தங்களை நிருபர்கள் என...
admin

மல்லிப்பட்டிணத்தில் ஜூம்ஆ தொழுகை இல்லை ~ ஜமாஅத் நிர்வாகம் அறிவிப்பு…!

மல்லிப்பட்டிணத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இன்று (26/03/2020) முதல் தொழுகைக்கு பாங்கு மட்டுமே சொல்லப்படும். அனைவரும் வீட்டிலேயே தொழுது கொள்ளவும். மறுஅறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறையே தொடரும் என அறிவிக்கப்படுகிறது. இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்...
admin

மல்லிப்பட்டிணத்தில் 144 தடை உத்தரவை மீறும் மீனவர்கள்…!

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் கடற்கரையில் 144 தடை உத்தரவை மீறி  5ககும் மேற்பட்டோர் கூட்டமாக நின்று மீன் வியாபாரம். தமிழகம் முழுவதும் கொரோனா பரவி வரும் சூழலில் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து...
admin

மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சி சார்பில் கொரோனா தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி…!

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் SDPI கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது.நகரத்தலைவர் அப்துல் பகத் முன்னிலை வகித்தார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் மல்லிப்பட்டிணத்தில் தடுக்கும் வண்ணம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு...
admin

அதிரையில் இரட்டிப்பு விலையேற்றம் செய்யும் வியாபாரிகள்..!

நாளை மாலை முதல் தமிழகம் முழுவதும் 144 உத்தரவு பிறப்பித்து இருக்கிறது தமிழக அரசு.இந்த உத்தரவில் மளிகை,காய்கறி,மருந்து கடை என அத்தியாவசிய கடைகள் திறந்து இருக்கும் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இந்நிலையில்...
admin

அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கிய திமுக நிர்வாகி…!

தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணியில் அலுவலக அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை முன்னாள் பேரூராட்சி தலைவர் N.அசோக் குமார் வழங்கினார். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு, பாதுகாப்பு உபகரணங்களை கொடுத்து...