
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரையில் நாளை மின் தடை!!
அதிரை அடுத்த மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் அத்திவெட்டி, முத்துப்பேட்டை, பெரியக்கொட்டை, கன்னியாக்குறிச்சி,தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம், மதுக்கூர் ஆகிய பகுதிகளில் நாளை...
குடியுரிமை திருத்தச் சட்டம் : அம்மாப்பட்டினத்திலும் தொடர் முழக்கப் போராட்டம்!!
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்து வருகின்றன. பல்வேறு அரசியல் எதிர்கட்சிகளும், இஸ்லாமிய இயக்க, கட்சிகளும் என அனைத்து தரப்பினரும் இந்த...
அதிரை ஷிஃபா மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம்!!
அதிரை லயன்ஸ் சங்கம் ஷிஃபா மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான கண் சிகிச்சை முகாம் அதிரை...
திமுகவில் அதிக உறுப்பினர் சேர்த்ததற்காக MKS.ஹபீப் முகமதுவிற்கு பாராட்டு…!
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய நகர,பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் தலைமையில் நேற்று(16.2.2020) மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் குறித்தும் இளைஞரணிகளின்...
முத்துப்பேட்டையில் குடியுரிமையை எதிர்த்து இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்…!
திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டையில் இரண்டாவது நாளாக தொடரும் சாகீன் பாக் போராட்டம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகத்தில் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்தி
முத்துப்பேட்டையில்...
சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவம் : பட்டுக்கோட்டையில் டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை!!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதிலும் எதிர்ப்பலைகள் எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக தங்கள் வகுப்புகளை புறக்கணித்து போராடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை...









