Tuesday, December 2, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
போராட்டம்
admin

அதிரையில் நாளை மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் !

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு...
admin

திமுக நடத்தும் குடியுரிமை மசோதவிற்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு அளித்திட ஒன்றிய இளைஞர்...

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராய் மாபெரும் கையெழுத்து இயக்கம் பிப் 2 முதல் பிப் 8வரை பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர். இந்நிலையில் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து...
admin

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சேதுபவாசத்திரத்தில் மனித சங்கிலி…!

நாடெங்கிலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் இன்று மாலை 4:30மணி முதல் சென்னை முதல் கன்னியாகுமரி...
admin

அதிரையில் நாளை மனித சங்கிலி போராட்டம்!!

நாடு முழுவதிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பலைகள் வலுத்து வரும் நிலையில், அடுத்த கட்ட நகர்வாக மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டத்தை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக முன்னெடுத்துள்ளனர். சென்னை முதல்...
admin

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அதிரை நகர தமுமுக, மமக கண்டன பொதுக் கூட்டம்!!...

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதிலும் பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தன்னெழுச்சியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன்...
admin

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் குடியுரிமை சட்டத்தை திரும்ப வலியுறுத்தி தீர்மானம்…!

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டது. ஜனவரி 26 குடியரசு தினத்தையொட்டி நேற்று காலை கிராம சபா கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஊராட்சி...