Tuesday, December 2, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு செய்திகள்
admin

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீது பாலியல் புகார் கூறியவருக்கு மீண்டும் பணி...

தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த கோகோய் முயன்றதாகவும் அதைத் தவிர்த்த காரணத்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் அவர் துன்புறுத்தியதாகவும் அந்த ஊழியர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன்...
admin

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி கிராம சபா கூட்ட அழைப்பிதழ்…!

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் வருகிற ஜனவரி 26 ஞாயிற்றுக் கிழமை குடியரசு தினத்தன்று மல்லிப்பட்டிணம் அருகே மனோராவில் கிராம சபா கூட்டம் நடைபெறும் என ஊராட்சி மன்றத்தலைவர் அறிவிப்பு.இதில் கிராமத்தில் உள்ள அனைத்து...
admin

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகுமா..?

ஆண்டுக்கு நான்கு முறை(ஜன 26,மே 1,ஆக 15,அக் 2) கிராம சபா கூட்டங்கள் கூட்டி ஆக வேண்டும், அதனடிப்படையில் வருகிற ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நடத்தப்பட வேண்டும். கிராம சபா...
admin

பெரியார் பற்றி கருத்து சொல்லும்போது படிக்க வேண்டும் ரஜினிக்கு துணை முதல்வர் மறைமுக...

பெரியாரை குறை சொல்பவர்கள், தீவிரமாக படித்து ஆராய்ந்த பின்னர் கருத்து சொல்ல வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார். தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற புத்தக...
admin

மல்லிப்பட்டிணத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…!

நாடுமுழுவதும் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.இந்த சட்டத்தின் மூலம் முஸ்லீம்கள், ஈழத்தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்ற அச்சம் பரவலாக பொதுமக்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இதனை கண்டித்து மல்லிப்பட்டிணம்...
admin

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம்…!

போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று (ஜன.19) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று...