
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் பத்தாயிரம் பேர் மீது போலீசார் வழக்குபதிவு…!
சென்னை ஆலந்தூரில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 10 ஆயிரம் பேர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு...
தொடங்கியது உள்ளாட்சித் தேர்தல் : தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு!!
கடந்த இரு வருடங்களாக காலியாகி கிடந்த ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு தற்போது முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
தஞ்சை...
மல்லிப்பட்டிணத்தில் சுனாமி நினைவு தின அஞ்சலி…!
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் இன்று(26.12.2019) 15வது சுனாமி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நினைவு தினத்தில் மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் AK.தாஜூதீன் தலைமை தாங்கினார்.இதில் நினைவு தினத்தை போற்றும் விதமாக கடலில்...
அதிரையில் ஓர் புதிய உதயம் : குழந்தைகளுக்காக இனி உங்கள் இல்லம் தேடி ...
குழந்தைகளுக்காக தினமும் பயன்படுத்தும் டயப்பர் வாங்க இனி அதிரை இல்லத்தரசிகளுக்கு அலைச்சல் வேண்டாம்.
அட ஆமாங்க..! நீங்கள் உங்கள் வீட்டில் இருந்துக் கொண்டே ஆர்டர் செய்தால் போதும், குறித்த நிமிடத்திற்குள்...
CAA மற்றும் NRC க்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு தலைவர்...
இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையைத் தகர்க்கும் விதமாக, ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக மதத்தின் பெயரால் மக்களை கூறுபோடுவதற்காக மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள CAA என்னும் புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு...
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு…!
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் செயற்குழு கூட்டத்தில் இன்று(23.12.2019) தேர்வு செய்யப்பட்டனர்.SDPI கட்சியின் மாநிலச் செயலாளர் அபுபக்கர் சித்திக் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
அதனடிப்படையில்
மாவட்ட தலைவர்:- அதிரை N.முகமது...









