
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மல்லிப்பட்டிணத்தின் குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தின் பல பகுதிகளில் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி.
கடந்த மூன்று நாட்களாக விடாமல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஊரின் பல பகுதிகளில் மழைநீர் வெளியேறாமல் வீடுகளுக்குள்...
அதிரை எரிபுறக்கரை ஊராட்சியின் மெத்தனம் : MSM நகர் மக்கள் கண்டனம்!!
அதிரை எரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான பிலால் நகர், MSM நகர் போன்ற பகுதிகளில் நாளுக்கு நாள் ஏதவாது நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது.
அதிரை MSM நகரில் வசிக்கும் மக்களுக்கு தினமும் குடி...
மல்லிப்பட்டினம் நூருல் அமீனுக்கு சமூக சேவகர் விருது வழங்கி கவுரவிப்பு…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் A.நூருல் அமீனுக்கு சமூக சேவகர் சான்றிதழ் வழங்கி மாவட்ட கலெக்டர் கவுரவிப்பு.
மல்லிப்பட்டிணததை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான அப்துல் ஜப்பார் அவர்களின் மகன் நூருல் அமீன்.இவர் செய்து...
தஞ்சை மாவட்டம் ECRபகுதிகளில் கால்நாடை மற்றும் தெருநாய்களை கட்டுப்படுத்த TNTJ புகார்..!
தஞ்சை மாவட்டம் ECR பகுதிகளான அதிராம்பட்டினம்,சேதுபாவசத்திரம்,புதுப்பட்டினம்,மல்லிப்பட்டினம் மற்றும் செந்தலைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் மாடுகள் கூட்டம் அதிகமாக நடமாடுவதால் வாகண விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி நடக்கிறது.மேலும் தெருநாய்கள்...
அயோத்தி விவகாரம் : கீழக்கரை காவல் நிலையத்தில் கலந்தாய்வுக் கூட்டம்!!
அயோத்தியில் உள்ள பாபர் மஸ்ஜித் நில விவகாரத்தின் தீர்ப்பு இம்மாதம் இறுதிக்குள் வர இருப்பதையொட்டி கீழக்கரையில் அனைத்து ஜமாத் மற்றும் கட்சி இயக்கங்கள் இந்து அமைப்புகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு கீழக்கரை...
அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் நபிகளாரும் நாமும் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு…!
அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நபிகளாரும் நாமும் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பேருந்து நிலையத்தில் வருகிற நவம்பர் 10 அன்று மாலை 6:30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
பாப்புலர் ஃப்ரண்ட்...









