
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மரண அறிவிப்பு~ பாத்திமா பீவி(வயது 55)….!
கீழத்தெரு குட்டியாம வீட்டை சேர்ந்த மர்ஹும். மீ. செ. முஹம்மது ஹனிபா அவர்களின் மருமகளும், தஞ்சாவூர் மர்ஹும் முஹம்மது மஸ்தான், அவர்களின் மகளும், விளம்பரதுறை மீ. செ. அஹமத் மொஹிதீன் அவர்களின் மனைவியும்,மீ.செ....
அதிரை (TIYA)வின் புதிய நிர்வாகிகள் தேர்வில் பங்கேற்க அழைப்பு….!
அன்பிற்கினிய சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு)
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள் (அல்குர் ஆன் 5:56)
அல்லாஹ்வின் அருளால் நமது அதிரை TIYA வின் புதிய...
அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கம்…!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி கருத்தரங்கம் நடைபெற்றது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும்,விஞ்ஞானியுமான டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம்...
அதிரை ரோட்டரி சார்பில் ஆளில்லா கடை திறப்பு…!
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக 13/10/2019 அன்று மாவட்ட ஆளுநர் வருகை நடைபெற்றது.
இதில் ரோட்டரி மாவட்ட(2981) ஆளுனர் மேஜர் டோனர். Rtn.N.மணிமாறன் அவர்களும்,மாவட்ட துனை ஆளுனர்மேஜர் டோனர்.Rtn.N.செந்தில் குமார் அவர்களும் கலந்து கொண்டனர்.மேலும்...
மல்லிப்பட்டிணம் மீனவர்களுடன் மாவட்ட ஆட்சியர் சுவாரசிய கடல் பயணம்…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் துறைமுகத்தை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர் அண்ணா துரை பார்வையிட்டார்.
நேற்று(12.10.2019) மாலை மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மணிகளை மேற்கொண்டார், பிறகு விசைப்படகில் ஏறி மீனவர்களின் மீன்பிடி...
பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேசதுரோக வழக்கா? ~PFI கண்டனம்…!
நாட்டில் அதிகரித்து வரும் கும்பல் படுகொலைக்கு எதிராக தங்களுடைய அக்கறையை வெளிப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த மடல் எழுதிய 50 பிரபலங்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிந்துள்ளதாக...









