
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் திடீர் பள்ளம்
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் 60 கோடி செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் கட்டப்பட்ட துறைமுகத்தில்,நடைபாதையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.
60 கோடி செலவில் கட்டப்பட்ட துறைமுகத்தை
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
மீமிசலை சேர்ந்த முதியவரை காணவில்லை…!
மீமிசலை சேர்ந்த வீரா அய்யா( வயது 70) என்பவர் வீட்டில் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார்.கடந்த 24.6.2019 அன்றிலிருந்து காணவில்லை.
கலர்:மாநிறம்
உடை:-வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி
இவரை கண்டால் தெரிவிக்கவும்.
தெரிவிக்க வேண்டிய அலைபேசி எண்:- 9360562407.
மல்லிப்பட்டிணத்தில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லை, பொதுமக்கள் அச்சம்…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்களினால் பொதுமக்கள் அச்சம்.தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை.
பேருந்து நிலையம்,பள்ளிக்கூடங்கள்,பல தெரு பகுதிகளில் அதிகமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன.இந்த...
DIPHTHERIA தடுப்பூசி விவகாரம் : அதிரையில் திடீர் வாட்ஸ்அப் விஞ்ஞானிகளால் பொதுமக்கள் பீதி!!
தமிழகத்தில் 40 ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த (DIPHTHERIA) தொண்டை அடைப்பான் நோய் தற்போது பரவி வருவதால் அனைத்து பள்ளி மாணவ, மாண விகளுக்கும் தடுப்பூசி போட தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அதிரையில் கடந்த...
பட்டுக்கோட்டையில் வாழ்வியல் கண்காட்சி : நீங்க ரெடியா?
அதிரை அடுத்த பட்டுக்கோட்டை திரி ஸ்டார் திருமண மகாலில் இம்மாதம் செப்டம்பர் (28, 29 -09-2019) சனி, ஞாயிற்றுக்கிழமை அமைதியை நோக்கிய வாழ்வியல் கண்காட்சி நடைபெற உள்ளது. இக் கண்காட்சியில் பெண்ணுரிமை, நவீன விஞ்ஞானம், புத்தக அரங்கம்,...
அதிகாரிகள் அதிரடி மாற்றம்,தமிழக அரசு உத்தரவு…!
சென்னை: மூன்று மாவட்ட கலெக்டர்கள் உட்பட, 41 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள, அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
திருச்செந்துார், பழனி கோவில் இணை கமிஷனர்களாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் விபரம்:
பெயர் - தற்போதைய பதவி -...








