
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தஞ்சை பாராளுமன்ற உறுப்பினரிடம் அதிரை சமூக ஆர்வலர் மனு!!
அதிரையில் கடந்த ஜனவரி மாதம் ரயில்வே நிலைய பணிகள் முடிக்கப்பட்டு மே மாதம் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை செல்லும் பயணிகள் டெமோ ரயிலை ரயில்வே...
73வது சுதந்திர தினத்தையொட்டி அதிரை கடற்கரைத் தெருவில் இரத்த தான முகாம்…!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற உள்ளது.
நாட்டின் 73வது சுதந்திரத்தை மகிழ்ச்சியாய் கொண்டாடும் இந்த தருணத்தில் வருகின்ற (17.8.2019) சனிக்கிழமை கடற்கரைத்...
SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரத் தலைவர் சுதந்திர தின வாழ்த்து செய்தி….!
இந்திய தேசத்தின் வளங்களை சுரண்டி கொழுத்த ஆங்கிலேயர்களை விரட்டி அடித்து, விடுதலை காற்றை சுவாசித்த தினத்தை நாம் கோலாகலமாக கொண்டாடி வருகிறோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் மல்லிப்பட்டினம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக...
மல்லிப்பட்டிணம் துறைமுகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்து விபத்து.
மல்லிப்பட்டிணத்தில் தமிழக அரசு 68 கோடி உலக வங்கி நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட மீன்பிடி துறைமுகம் தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி...
மல்லிப்பட்டிணத்தில் இரவுநேரங்களில் தொடரும் மணல் திருட்டு…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் பகுதியில் இரவு நேரங்களில் மணல் திருடப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு்.
புதுமனைத் தெரு பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு அருகே இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரங்கள் உதவியை கொண்டு டிராக்டர் மூலம் மணல்...
பாஜக நாட்டை பல கூறுகளாக பிரிக்கிறது, அதிரையில் நடைபெற்ற கருத்தரங்கில் SDPI கட்சியின் மாநில...
தஞ்சை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அதிராம்பட்டினத்தில் (9/8/2019) "அச்சமற்ற வாழ்வே கன்னியமான வாழ்வு" என்ற தலைப்பின் கீழ் மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்...









