
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
வெஸ்டர்ன் கால்பந்துக் கழக தொடர் போட்டி!!
அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழகம் சார்பாக 9 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் நாளை (19-07-2019) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
பல்வேறு ஊர்களில் இருந்து...
காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை….!
காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
தமிழக முன்னாள் முதல்வரும்,காங்கிரஸ் கட்சியின் முன்னோடியாக இருந்த கர்ம வீரர் காமராசரின் 117வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு,தலைவர்...
அதிரையில் நாளை மின் தடை!!
மதுக்கூர் மின் பகிர்மான வட்டத்திலிருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை உள்ளடக்கிய பகுதிகளுக்கு மதுக்கூர் துனை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையத்தின் மின் மாற்றிகளின் பராமரிப்பிற்காக மாதம் ஒருமுறை மின்தடை செய்யப்பட்டு...
மல்லிப்பட்டிணம் விபத்தில் படுகாயமடைந்த சிறுமிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு நிதியுதவி..!
தஞ்சை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மல்லிபட்டினம் விபத்தில் படுகாயம் அடைந்த அஃப்ரா பாத்திமாவுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது
மல்லிபட்டினத்தில் நடந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த அஃப்ரா பாத்திமா...
மல்லிப்பட்டிணம் சிறுமியின் மருத்துவத்திற்கு மஜக நிதியுதவி..!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் விபத்தில் படுகாயமடைந்த சிறுமிக்கு அதிரை நகர மஜக நிதியுதவி.
அதிரை ஆதம் நகர் புதுத்தெரு தரகர் தெரு பகுதிகளில் வசூல் செய்து தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையின்...
நாகையில் மாட்டிறைச்சி சூப் சாப்பிட்டதற்காக தாக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்…!
நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது பைசான், கடந்த 9-ம் தேதி மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார். சூப் சாப்பிட்ட புகைப்படத்தை முகம்மது பைசான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.
இதனைக் கண்ட...









