
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
கருங்குளம் அரசினர் தொடக்கப் பள்ளியில் குடிநீர் தொட்டி வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்…!
தஞ்சாவூர் மாவட்டம்,தாமரங்கோட்டை தெற்கு ஊராட்சியின் கருங்குளம் கிராமத்தில் அரசினர் தொடக்கப் பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் குடிநீர் தொட்டி வழங்கினர்.
கருங்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடிநீர் தேவையை...
மல்லிப்பட்டிணத்தில் பிஞ்சு குழந்தை விபத்து,உயிர்காக்க உதவிடுவீர்…!
மல்லிப்பட்டினத்தில் லைன் மேன் வேலை செய்து வரும் அப்துல் ரகுமான் அவர்களுடைய மகள் அஃப்ரா பாத்திமா(வயது 10) இன்று மதியம் பள்ளி உணவு இடைவேளை போது தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது...
40 ஆண்டுகளாக சேவையாற்றிய தபால் நிலைய அலுவலர் மல்லிப்பட்டிணம் நிஸ்தார் பணி ஓய்வு…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் தபால் நிலையத்தில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்த அப்துல் நிஸ்தார் இன்று(8.7.2019) பணி ஓய்வு பெற்றார்.
மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த அப்துல் நிஸ்தார் 40 ஆண்டுகளாக தபால் நிலையங்களில் பணிபுரிந்து வந்தார்.தபால் துறையில்...
மல்லிப்பட்டிணத்தில் மின்ஊழியரை நியமிக்க சமூக ஆர்வலர் கோரிக்கை…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் நிரந்தர மின் ஊழியரை நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் யாகூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
மல்லிப்பட்டிணம் பகுதியில் தொடர்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுவதும்,ஃபீஸ் போவதுமாக வாடிக்கையாகிவிட்டது.இரவு நேரங்களிலும் இது போன்ற...
மதுபான கிடங்காக மாறிவரும் மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம்…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் மதுபாட்டில்களின் கிடங்காக காட்சி தருகிறது.
மல்லிப்பட்டிணத்தில் ₹60 கோடி செலவில் புதியதாக துறைமுகம் கட்டப்பட்டு கடந்த மாதம் முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.இந்த துறைமுகம் இப்பகுதி...
அதிரையில் வியாபாரி மயங்கி விழுந்து மரணம்!!
அதிரையில் இன்று சுமார் 11.30 மணியளவில் (ECR) கடற்கரை சாலை ரயில்வே கேட் அருகே ஒருவர் மயங்கி விழுந்து மரணமடந்துள்ளார்.
இராமநாதபுரத்தை சார்ந்த 55 வயது மதிக்கத்தக்க சிந்து முஹம்மது. இவர் மரைக்காவலசையில் திருமணம்...









