
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை கல்லூரியில் அதிரை இளைஞர் சாம்பியன்…!
சென்னை புதுக்கல்லூரி மாணவர்களிடையே நடந்த விளையாட்டுப் போட்டிகளில் அதிரை ஆஸ்பத்திரி தெருவைச் சார்ந்த இஃப்திகார் (த/பெ. அப்துல் ஜலீல்) எட்டு பரிகளை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளார்.
100 மீட்டர் ஓட்டம்,
1500...
வைரலாகும் பாகிஸ்தான் பெண்களின் புகைப்படங்கள்…!
காஷ்மீர் மாநிலம் புல்வா பகுதியில் ஏற்பட்ட தற்கொலை தாக்குதலில் 44 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இச்சம்பவத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டன தெரிவித்தன.
பாகிஸ்தான்...
இணைந்தது பாஜக, வெளியேறுகிறதா மஜக…!
பா.ஜ.க இடம்பெறக் கூடிய கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி இடம்பெறாது. ம.ஜ.க.வின் அரசியல் நிலை குறித்து பிப்.28-ல் சென்னையில் நடக்கும் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் முடிவு எடுக்கப்படும் மனித நேய ஜனநாயக...
தஞ்சை மாவட்ட மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம், போராட்டங்கள் அறிவிப்பு…!
தஞ்சை மாவட்டம் விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் இன்று (பிப் 19) மல்லிப்பட்டிணம் துறைமுக புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் AK.தாஜுதீன் தலைமை வகித்தார்.மாவட்டத்தலைவர்...
மல்லிப்பட்டிணத்தில் தீவிபத்து, குடிசை எரிந்து நாசம்,துரிதமாக செயல்பட்ட இளைஞர்கள்…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் தீவிபத்து குடிசைகள் எரிந்து நாசமாயின.
மல்லிப்பட்டிணம் கடற்கரை அருகில் யாகூப் கம்யூனிகேஷன் கடை எதிரே வசித்து வருபவர் ராணி.இவர் குடிசையில் வசித்து வருகிறார்.இவர் இன்று (பிப் 19) மதிய உணவு...
மல்லிப்பட்டிணத்தில் ஓம்கார் ஃபவுண்டேஷன் அமைப்பினர் மீனவர்களுடன் கலந்துரையாடல்…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் ஓம்கார் ஃபவுண்டேஷன் அமைப்பினர் மீனவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் இன்று (பிப் 18) நடைபெற்றது.
தமிழ்நாடு விசைப்படகு மீனவ நலச்சங்க செயலாளர் AK.தாஜுதீன் தலைமை வகித்தார்.நாட்டுப்படகு சங்க தலைவர் SRK.ராஃபிக் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில்...









