
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மல்லிப்பட்டிணத்தில் ஊசலாடும் மின்கம்பம், உறங்கும் மின்சார வாரியம்….!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் புதுமனைத் தெருவில் ஊசலாடும் மின்கம்பம்.
புதுமனைத்தெரு மசூதி அருகே கேஆர் காலனி செல்லும் வழியில் உள்ள மின்கம்பம் கஜா புயலின் கோரதாண்டவத்தால் சாய்ந்து இருந்தது. அதனை அங்குள்ள இளைஞர்களின் முயற்சியால்...
அதிரை,மல்லிப்பட்டிணம் மக்களுக்கு ஓர் கோரிக்கை..!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம்,மல்லிப்பட்டிணத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கஜா புயலால் தாக்கப்பட்டது. அப்பொழுது அதிரை,மல்லிப்பட்டிணம் மற்றும் அதனை சுற்றி உள்ள வீடுகளின் மேற்கூரைகள் பறந்து சாலைகளில் விழுந்து கிடந்தன.
இந்நிலையில் சில இடங்களில்...
மல்லிப்பட்டிணம் மரண அறிவிப்பு ~ உம்மல் பரீதா அவர்கள்…!
மல்லிப்பட்டினம் புதுமனைத் தெருவை சார்ந்த
மர்ஹூம் மீராசா அவர்களின் மனைவியும், நசுருல்லாஹ் ,முகமது மைதீன், முகைதீன் பிச்சை அவர்களின் தாயாருமாகிய உம்மல் பரீதா அவர்கள் இன்று காலை வபாஃத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின்...
பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தமிழக தென்னை உழவர் சங்கம் போராட்ட அறிவிப்பு…!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றிற்கு 5000 இழப்பீடு வழங்கவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 4.12.2018 அன்று காலை 9 மணிக்கு பட்டுக்கோட்டையில் தமிழக தென்னை உழவர் சங்கம் ஆர்ப்பாட்டம்...
மல்லிப்பட்டிணத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் அமைப்பினர் இலவச பள்ளி உபகரணங்கள் அளிப்பு…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவ அமைப்பினர் பள்ளி மாணவர்கள் ஸ்கூல் பேக்,நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.
கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் நிர்மூலமாகி போனது டெல்டா பகுதி மக்களின் வாழ்க்கை.இந்த பாதிப்பில்...
கஜா புயலால் பாதித்த பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசன் நேரடி ஆய்வு…!
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கமல்ஹாசன் பார்வையிட்டார்.
மல்லிப்பட்டிணம், அதிராம்பட்டினம், தோப்புத்துறை, ஏரிப்புறக்கரை,ரெண்டாம்புளிக்காடு,பள்ளத்தூர்,பேராவூரணி என கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.மேலும் மீனவர்கள்,விவசாயிகள்,பொதுமக்கள், மாணவர்கள் என உள்ளிட்ட...









