
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
விசைபடகு மீனவ நலசங்க மாநில செயலாளர் AK.தாஜூதீன் பிரத்யேக பேட்டி…!
https://youtu.be/de5fxmLDDRQ
மல்லிப்பட்டிணத்தில் மத்திய குழுவை ஏமாற்ற அதிகாரிகள் மும்முரம்…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் கஜா புயல் சேத விவரங்களை பார்வையிட்டு கணக்கிட மத்திய குழு இன்று(25.11.2018) வருகை தர இருக்கின்றனர்.
மத்திய குழு அதிகாரிகளின் வருகையையொட்டி பல ஆண்டுகளாக கரடுமுரடாக இருந்த பள்ளிவாசலை ஒட்டிய...
கஜா புயலை வீழ்த்தி 12 உயிர்களை காப்பாற்றிய அதிரையின் நிஜ ஹீரோக்கள் : நெகிழ...
வங்கக் கடலில் மையம் கொண்ட கஜா புயலானது தமிழகத்தை குறிப்பாக டெல்டா மாவட்டங்களை சூறையாடியது. தமிழகத்தில் இந்த கஜா கோர புயலில் அதி தீவிர காற்றாக அதிரையில் மணிக்கு 111 கி.மீ வேகம்...
கஜா புயல் : அதிரையில் 16 செ.மீ மழை பதிவு!!
தமிழகத்தில் கஜா புயலின் கொடூர தாண்டவத்தால் நாகை, வேதாரண்யம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் சேதங்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் பொழுது தமிழகத்தில் அதிகபட்சமாக அதிரையில் சுமார் 111 கிமீ வேகத்தில்...
கஜா புயலின் கோர தாண்டவத்தில் சிக்குண்ட அதிரை!! (முதல் கட்ட தகவல்)
வங்கக்கடலில் மையம் கொண்ட கஜா எனும் புயல் நேற்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அதி தீவிர புயலாக நாகப்பட்டினம் - வேதாரண்யம் இடையே கரையை...









