Tuesday, December 2, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு செய்திகள்
admin

டெல்லியில் தமிழக மாணவி மர்ம மரணம்…!

ஒரு தனியார் ஐ.ஏ.எஸ்.அகாடமியில் பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி தன்னுடைய அறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கரோல் பார்க் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி...
admin

ததஜ மல்லிப்பட்டிணம் கிளை சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்….!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மல்லிப்பட்டிணம் கிளை சார்பில் நிலவேம்பு கசாயம் இன்று(27.10.2018) காலை வழங்கப்பட்டது. மல்லிப்பட்டிணம் கடைவீதி மற்றும் புதுமனைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ததஜ மல்லிப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் மதரஷா...
admin

பிச்சையெடுக்கும் குழந்தைகள் அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 அமைப்பினர் கலெக்டருக்கு மனு….!

குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடை விதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியருக்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 கோரிக்கை. அதிராம்பட்டினம் பேரூராட்சி தெருக்களில் நேற்று (26.10.2018) வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் 14 வயதுக்குட்பட்ட 3...
admin

குருதியில் குடிநீர் கலந்து விற்பனை திடுக்கிடும் சம்பவம்…!

உத்தரப் பிரதேசத்தில் ரத்தத்தில் குளுகோஸ் தண்ணீரை கலந்து கலப்பட  ரத்தம் தயார் செய்து ஆறு மாதங்களாக விற்பனை செய்து வந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். எச்ஐவி சோதனை ஏதும் செய்யாமல் அவர்கள்...
admin

மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம்…!

மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று(26.10.2018) அன்று மாலை நகர தலைவர் அப்துல் பகத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள்,மல்லிப்பட்டிணத்தில் பரவி வரும் நோய்கள் குறித்தும்,டெங்கு விழிப்புணர்வு, நிலவேம்பு...
admin

பட்டுக்கோட்டை கொலை வழக்கு, 9 பேர் நீதிமன்றத்தில் சரண்….!

  பட்டுக்கோட்டை அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி நீதிமன்றத்தில் 9 வாலிபர்கள் சரண் அடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள தாந்தாங்காடு வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ரவுடி...