
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரை ரோட்டரி சங்கம் சார்பில் உலக போலியோ விழிப்புணர்வு தின பேரணி….!
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக இன்று 24/10/2018 உலக போலியோ தினம் கொண்டாடப்பட்டது.
போலியோ நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லப்ப்ட்டது.இந்தியாவை விட்டே போலியோ...
அதிரை AJ நகர் அவலத்தை ரோட்டரி சங்கத்தினர் சுட்டிக்காட்டி சட்டமன்ற உறுப்பினர் CV...
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் அலுவலகத்தில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தினர் மனு அளித்தனர்.
அதிராம்பட்டினம் AJ நகரில் கழிவு நீர் வடிகால் வசதியில்லாத காரணத்தால் சாலையில் மழைநீரோடு கழிவுநீரும் கலந்து தேங்கி நிற்கிறது.ஆகவே...
கடற்கரைத் தெருவில் நிலவேம்பு கசாயம் வழங்கியது அதிரை பேரூராட்சி…!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் அதிரை பேரூராட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் டெங்கு,பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருவதால் தமிழக சுகாதரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதே...
தொடரும் மின் தடைக்கிடையில், நாளை மறுநாள் அதிரையில் மீண்டும் முழு நேர மின் தடை!!
அதிரையில் நாளுக்கு நாள் மின் தடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த இரு மாதங்களில் 50 க்கும் மேற்பட்ட காரணமில்லா மின் தடை ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகளிடம்...
ஸ்தம்பித்தது திருச்சி மத்திய ஆட்சியாளர்கள் அதிர்ச்சி !
அரசியல் அதிகாரம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மற்றும் முஸ்லிம்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற அடிப்படையில், அரசியலாய் அணி திரள்வோம்! அதிகாரத்தை வென்றெடுப்போம்! என்ற முழக்கத்தோடு...
கோட்டையை வேட்டையாடி வெற்றிக் கோப்பையை வென்ற அதிரை WFC!!
கோட்டைப்பட்டினம் அணியினர் சார்பாக மின்னொளி எழுவர் கால்பந்து தொடர் போட்டி கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது.
இந்த மின்னொளி கால்பந்து தொடர் போட்டிக்கு அதிரை AFFA மற்றும் அதிரை WFC ஆகிய அணிகள் கலந்து கொண்டு...









