Tuesday, December 2, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
Video
admin

SDPI யின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு நேரலை (Live)!!

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி ஜி கார்னர் திடலில் நடைபெற்று வருகிறது. அதனுடைய நேரலை காட்சிகள் இதோ..
admin

SDPI கட்சி மாநாட்டில் பங்கெடுக்க படையெடுத்தது மல்லிப்பட்டிணம்…!

திருச்சி ஜி கார்னரில் SDPI கட்சி ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை இன்று நடத்துகிறது.இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதில் இருந்து மக்களை அழைத்தெ செல்ல நிர்வாகிகள் தொடர்ந்து களப்பணியாற்றினர். தமிழகம் முழுவதும் மாநாட்டை நோக்கி...
admin

தஞ்சை நாடாளுமன்ற திமுக பொருப்பாளர்கள் நியமனம்…!

2019 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற போது தேர்தலுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு திமுக சார்பில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் தஞ்சை மாவட்டத்திற்கு திமுக தேர்தல் பொறுப்பாளராக...
admin

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ரியாத் மண்டலம் நடத்திய 86வது இரத்ததான முகாம் ..!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் நடத்தும் 86வது இரத்ததான முகாம் சவுதி தலைநகர் ரியத்தில் கிங் பஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் நேற்று 19/10/2018 நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பல...
admin

மாநாட்டு அழைப்பு பணியில் மல்லிப்பட்டிணம் நகர நிர்வாகிகள் தீவிரம்…!

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியினர் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டு அழைப்பு பணி தீவிரம். வருகின்ற அக் 21 அன்று திருச்சியில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை SDPI கட்சி அறிவித்துள்ளது. இதன் காரணமாக...
admin

தடை விலகியதால் ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!!

இராமநாதபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதனையடுத்து இன்று இராமநாதபுரம் - கீழக்கரை ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக காலை 11 மணியளவில் அடிக்கள் நாட்டப்பட்டது. இந்த ரயில்வே...