
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரையில் ஓட்டுநர் சங்கம் நடத்தி சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம்…!!
தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை விவமர்சியாக கொண்டாடப்பட்டது.
இதில் நேற்று வியாழக்கிழமை அன்று ஆயுத பூஜை பண்டிகையில் பைக், கார் மட்டுமின்றி சிறுவர்களின் சைக்கிள்கள் வரை பூஜை போட்டு கொண்டாடினர்.
அதைப்போல் பல்வேறு இடங்களில் கலை...
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 60 வது மாதாந்திர கூட்டம்….!
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 60 வது மாதாந்திர கூட்டம் கடந்த 12/10/2018 அன்று நேஷனல் பார்க் ( வாட்டர் டேங்க் ) பாத்ஹா பார்க்கில் இனிதே நடைபெற்றது.
கிராஅத் ஓதி சாகீர் (...
புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம்…!
பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு டெங்கு விழிப்புணர்வு ,இலவச மருத்துவ முகாம் , நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
முகாமில் மருத்துவ அலுவலர்...
கல்லூரி மாணவி இடைநீக்கம் கேம்பஸ் ஃப்ரண்ட் மாணவர் அமைப்பு கடும் கண்டனம்…!
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உறுதியாக நின்று தூக்குமேடை ஏறி தூக்கு கயிற்றை முத்தமிட்ட மாவீரன் பகத்சிங். ஆங்கிலேய அந்நிய சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிய பகத்சிங்கின் பிறந்த தினத்தை நினைவு...
பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் இரயில்வே துறை பொது மேலாளருக்கு கோரக்கை...
பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு விரைவில் இரயில் வசதி வேண்டி விண்ணப்ப கடிதம் இன்று அனுப்பப்பட்டது.
அதில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளன. தை மாதம் பொங்கல் திருநாளில் காரைக்குடி-பட்டுக்கோட்டை-திருவாரூர் இரயில் சேவை துவங்கவேண்டும்.
மீண்டும் கம்பன்...
மதுரை விமான நிலையத்தில் தொழுகைக்கான இடம் ஒதுக்கீடு !
இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் இஸ்லாமியர்கள் தங்களது வணக்க வழிபாடுகளில் ஈடுபட தொழுகை கூடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்து வருகின்றன.
ஆனால் மதுரை விமான நிலையத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு பல லட்சக்கணக்கான இஸ்லாமிய பயணிகள்...









