Tuesday, December 2, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகள்
admin

மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெருவில் புதிய குளம் ஊராட்சி நிர்வாகத்தால் உருவாக்கம்…!

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெருவில் கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையால் சாலையின் பள்ளமான பகுதியில் குளம் போல காட்சி தருகிறது. இப்பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் இச்சாலையை...
admin

ரெட் அலர்டிற்கு உச்சு கொட்டிய மமக அரசமைப்புச் சட்ட மாநாடு!!

மனிதநேய மக்கள் கட்சியின் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நேற்று (07-10-2018) ஞியாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து தமுமுக, மமக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என...
admin

புதுப்பட்டிணம் ஊராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்….!

தமிழகம் முழுவதும் பருவ மழை தொடங்க இருப்பதாலும், புதுப்பட்டிணம் பகுதிகளில் மழைபெய்து வருவதாலும் மழை,வெள்ள முன்னேற்பாடு பணிகளை அரசு அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர். புதுப்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடிகால் பகுதிகளை தூர்வாரி மழை நீர் கடலில்...
admin

மல்லிப்பட்டினம் திப்புசுல்தான் தெருவில் குப்பைகள் அகற்றம்…!

திப்புசுல்தான் தெருவில் குப்பைகள் நாலாபுறமும் சிதறிக்கிடந்த்து,மழை இரண்டு நாட்களாக பெய்து வருவதால் குப்பைகள் சேறும் சகதியுமாக மக்கள் அந்தப் பகுதியில் நடமாட முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.மேலும் அந்த குப்பைகளினால் நோய் தொற்று பரவும்...
admin

மல்லிப்பட்டினத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் புதுமனைத்தெரு…!

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சி புதுமனைத்தெரு பகுதிகளில் தெருவிளக்கு எரியாமல் இருண்டு காணப்படுகிறது. புதுமனைத்தெரு,கேஆர் காலணி போன்ற தெருப் பகுதிகளில் மின்கம்பத்தில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை.இதனால் இந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.மேலும் இருட்டாக இருப்பதால்...
admin

தமிழகத்திற்கு பேராபத்து : வானிலை மையம் எச்சரிக்கை!!

அன்மைக்காலமாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. தேனி, கம்பம், கோயம்புத்தூர் போன்ற ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் காலை...