
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரையில் லயன்ஸ்,CBD மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய சாலை விழிப்புணர்வு பிரச்சாரம்..!
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் காவல் துறை, கிரசெண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்புடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் (22/09/2018) இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு...
தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க கூட்டதிற்கு அழைப்பு!!
தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்கம் சென்னை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு.வேணுகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்று வந்தது.
தற்போது விசைப்படகு மீனவர்கள் சொல்லென்னா துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.
இதனால் விசைப்படகு மீனவர் சங்கத்தை கூட்டி...
அதிரை மமக இளைஞர் அணி செயலாளராக இம்ரான் தேர்வு!!
திருச்சியில் அக்டோபர் 7 ம் தேதி நடைபெற இருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை நகர கிளை அலுவலகத்தில்...
நடுவிக்காடு ஊராட்சி பள்ளியில் தண்ணீரின்றி தவிக்கும் மாணவர்கள்….!
அதிரை அருகே மழவேனீற்க்காடு ஊராட்சி நடுவிக்காடு கிராமத்தில்
ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியில்
மாணவ மாணவியர்களுக்கு குடிநீர் இல்லா அவலம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவில் நடுவிக்காடு கிராமா சபை கூட்டத்தில் ஐந்து கோரிக்கைகள் கிராம மக்களால்...
புதிய பாதை ரிப்போர்ட்டர் கைது : ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ கடும் கண்டனம்.!!
நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் புதிய பாதை இதழ் பத்திரிக்கையாளர் கைது செய்யப்படுள்ளார்.
சம்பவத்தன்று செங்கோட்டை கலவரத்தில் செய்தி சேகரிக்க சென்ற புதிய பாதை இதழின் நெல்லை மாவட்ட ரிப்போர்ட்டர் செய்யத் முகமதுவை காவல்துறையினர் கைது...
அதிரையில் பைக் திருட முயற்சிக்கும் திருடன் : சிசிடிவி காட்சியின் ஒர் செய்தித் தொகுப்பு!!
அதிரையில் அண்மைக் காலமாக பெருமளவில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருத்துறைப்பூண்டி அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் அதிரையர் உட்பட 4 பேர் காவல்துறையினரால் கைது...









