
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
>>Breaking News<< அதிரையில் காலியானது 3வது ததஜ கிளை!!
அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 3 கிளைகளாக செயல்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களாகவே ததஜவில் பல்வேறு குழப்பங்களும், நிர்வாக அதிரடி மாற்றங்களும் நிகழ்ந்து வந்தன.
இதனையடுத்து நேற்று முன் தினம் அதிரை நகர ததஜ...
அதிரையை சுற்றியுள்ள ஊர்களுக்கு நாளை மின் தடை!!
ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்புப் பணிகளுக்காக மின் தடை செய்யப்படுவது வழக்கம்.
அவ்வகையில் நாளை (19-09-2018) புதன்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மதுக்கூர், அதிரை, முத்துப்பேட்டை ஆகிய...
அதிரை ததஜ 3 வது கிளை கலைப்பா? : ஓர் Exclusive பேட்டி!! (வீடியோ)
அதிரை நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 3வது கிளைக்கு, தலைமையின் மேல் ஏற்பட்ட அதிருப்தியினால் தற்காலிகமாக ததஜ தலைமையின் அங்கத்தை விட்டும் தனியாக செயல்படப் போவதாக அறிவித்தது.
இதனையடுத்து அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்திற்கு ததஜ...
அதிரையில் கலைகிறதா ததஜ கிளை??
அதிரை நகரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மொத்தம் 3 கிளைகளாக செயல்பட்டு வருகிறது.
முன்னால் மாநில தலைவர்களான பிஜே மற்றும் அல்தாஃபி ஜமாஅத்தில் இருந்து விலகிய நிலையில், தற்போது அதிரை நகர ததஜ கிளை...
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 59வது மாதாந்திர கூட்டம்…!
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 59 வது மாதாந்திர கூட்டம் செப் 14 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
கிராஅத் ஓதி அப்துல் ஹமீது இக்பால் துவக்கி வைத்தார்.ரியாத் கிளை தலைவர் S.சரபுதீன் முன்னிலை...
எச். ராஜா எங்கே?.. தனிப்படை அமைத்து வலை வீசி தேடுகிறது போலீஸ்,!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எச்.ராஜா. டிஜிபி, போலீஸார், உயர்நீதிமன்றம் ஆகியோரை மிகவும் அவதூறாகப் பேசினார்.
இந்த நிலையில் திருமயம் காவல் நிலையத்தில் எச்....









