Tuesday, December 2, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகள்
admin

அதிரையில் ராஹத் பேருந்து அலுவலகம் இடமாற்றம்!!

அதிரை நடுத்தெருவில் இயங்கி வந்த ராஹத் பேருந்து அலுவலகம் இன்று முதல் ஸ்டார் வாட்டர் சர்வீஸ் பஜாஜ் ஷோரூம் அருகே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, நாகர்கோவில், குளச்சல், கோயம்புத்தூர் போன்ற ஊர்களுக்கு பகல் /...
admin

SDPI மாநில தலைவருடன் ஓர் நேர்காணல்!! (வீடியோ)

மல்லிப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு விளக்கப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட SDPI கட்சியின் மாநில தலைவர் VMS.நெல்லை முபாரக் அவர்களுடன் நமது அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய...
admin

அதிரையில் இன்னைக்கோ நாளைக்கோ என்று காத்திருக்கும் மின்கம்பங்கள்…..!

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை மற்றும் ஆஸ்பத்திரி தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து, எலும்புக்கூடு போல கீழே விழும் அபாயம் உள்ளது.அந்த பகுதிகளில் குடியிருப்புகள் மக்கள் நடமாடும் பகுதிகளாகவும் இருக்கிறது. இதுசம்மந்தமாக...
admin

பட்டுக்கோட்டையில் பெட்ரோல்,டீசல் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம், மஜக பங்கேற்பு….!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்பு. நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று செப்டம்பர் 10ல் தேசம் முழுவதும்...
admin

பாசிச சங்பரிவாரங்களை வீழ்த்துவோம், எஸ்டிபிஐ மாநில தலைவர் மல்லிப்பட்டினத்தில் எழுச்சியுரை….!

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (செப் 10) மாலை 7 மணியளவில் ஜூம்ஆ பள்ளி எதிரில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு முன்னாள்...
admin

மல்லிப்பட்டினம் SDPI யின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு விளக்கப் பொதுக் கூட்டம் (நேரலை)

திருச்சியில் அக்டோபர் 21 ம் தேதி நடைபெற இருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் எழுச்சி மாநாடு விளக்கப் பொதுக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. அதன் நேரலை ஒளிபரப்பு