Tuesday, December 2, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகள்
admin

மல்லிப்பட்டினத்தில் ராஜிவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்க கூட்டத்திற்கு அழைப்பு!!

ராஜிவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கம் சார்பாக தஞ்சாவூர் மண்டல கூட்டம் மல்லிப்பட்டினம் மனோராவில் இன்று (செப் 7) மாலை 3:30 மணியளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் வட்டார ஒருங்கிணைப்பாளர் A.நூருல் அமீன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது....
admin

இன்று ஆசிரியர் தினம் அதிராம்பட்டினம் மேம்பாட்டு சங்கமம் தலைவர் எம்,எஸ் , எம்,யூசுப் அவர்கள்...

வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது அத்தகைய சிறப்பு மிக்கவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் அனுஷ்டிக்க வேண்டும் என்று...
admin

அதிரையில் பரபரப்பு CFI மாணவ அமைப்பின் நோட்டீஸ் கிழிப்பு, கையும்,களவுமாக பிடிப்பட்ட இருவர்….!

தஞ்சாவூர் மாவட்டம்,ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றது என்றும், தரமற்ற உணவிற்கு அதிக செலவழிப்பதாக கூறி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் அமைப்பு பல்வேறு இடங்களில்...
admin

பட்டுக்கோட்டை சாலை மறியலில் அதிரையர்கள் பங்கேற்பு….!

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு,பட்டுக்கோட்டை போன்ற கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடாததை கண்டித்து பட்டுக்கோட்டையில் அனைத்துகட்சி,விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் என அனைத்து அமைப்புகளும் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த...
admin

பட்டுக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்ட அறிவிப்பு…..!

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பாசனப்பகுதிகளான பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் இதுவரை திறந்துவிடப்படவில்லை. இதனால் ஒருபோக சாகுபடியைக் கூட செய்ய முடியாத சூழலில் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஏரி,குளங்கள், வறண்டு...
admin

மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் அதிரை அணி வெற்றி!!

தஞ்சாவூர் மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வெற்றி. அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அஸ்மிதா,ஸ்வஸ்த்திக் கலப்பு இரட்டையர் இணை மாவட்ட அளவிலான இறகு...