Tuesday, December 2, 2025

admin

1676 Articles written
spot_imgspot_img
அரசியல்

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகள்
admin

மாநில மாநாட்டில் பங்கேற்க மல்லிப்பட்டினத்திலிருந்து திருப்பூர் சென்ற மாற்றுத்திறனாளிகள் !

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 3ம் ஆண்டு மாநில மாநாடு திருப்பூரில் நடைபெறுகிறது. நாளை 2,3,4 ஆகிய தேதிகளில் திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டலத்தில் இம்மாநாடு...
admin

சின்ன ஆவுடையார் கோவில் அருகே ஈசிஆர் சாலையில் நீருற்று, கவனிக்காத பொதுப்பணித்துறை….!

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தை அடுத்த இராஜாமடம் அருகே உள்ள சின்ன ஆவுடையார் கோவில் எனும் ஊரின் குடி நீர் தேவைக்காக ECR சாலையில் பாதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கடந்த மூன்று...
admin

அதிரை அருகே எல்லைக்கல் மீது மோதி கார் விபத்து….!

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தை அடுத்த ஏரிப்புரக்கரை ஈஸ்ட் கோஸ்ட் அகாடமி பள்ளி அருகே வாகனம் விபத்து ஏற்பட்டது. தஞ்சையை சார்ந்த தமிழ்மாறன் என்பவர் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இறால் பண்ணையை பார்வையிடுவதற்காக இரவு 11...
admin

மல்லிப்பட்டினத்தில் குடிநீர் மற்றும் சுகாதர சர்வே செயலி அறிமுகம்….!

நாடு முழுவதும் குடிநீர் மற்றும் சுகாதரம் துறை குறித்த தகவலின் நடவடிக்கைகள், செயல்பாடுகள்,திட்டங்கள் குறித்து மத்திய அரசு அறிமுகப்படுத்திய SSG18 செயலி பற்றிய விளக்கமும், சர்வேயில் பங்கெடுப்பது குறித்தும் தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சி...
admin

புதுப்பட்டிணத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தணிக்கை கூட்டம்…..!

தஞ்சாவூர் மாவட்டம், புதுப்பட்டிணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட சமூக தணிக்கை கிராம சபா கூட்டம் நேற்று (31.08.2018)கிராம சேவை மையத்தில் நடைபெற்றது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு...
admin

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி மல்லிப்பட்டினத்தில் குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணி தீவிரம்….!

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டிருந்ததாக கடந்த இரு தினங்களுக்கு முன் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர் விவேகானந்தன் அவர்களும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்,...