
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மரண அறிவிப்பு (இப்ராஹிம் மரைக்காயர் 104)
கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் மொஹிதீன் வாப்பு(மெய்வாப்பு) அவர்களின் மகனும் மர்ஹும் முகம்மது காசிம் மரைக்காயர்,மர்ஹும்.
சின்னத்தம்பி மரைக்காயர் அவர்களின் சகோதரரும்,முஹம்மது ஹனீஃப்,பஷீர் அஹமது,அஹமது முகைதீன் ஆகியோரின் மாமனாரும் முஹம்மது யூசுப்,அகமது அமீன் ஆகியோரின்...
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி!!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிரையில் உள்ள ஏரிபுறக்கரை ஊராட்சியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை மக்களிடம் கேட்டறிந்து செய்தியாக பதிவிட்டிருந்தோம்.
இதனையடுத்து அங்கு நிலவி வந்த குடிநீர் பற்றாக்குறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு...
மரண அறிவிப்பு ~ ஹாஜர் அம்மாள்…!
அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சார்ந்த மர்ஹூம் AS.ஜபருல்லா அவர்களின் மருமகளும்,MS.முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும் அகமது அமீன்,தஸ்லீம்,அப்துல் முத்தலிப் ஆகியோரின் சகோதரியும்,சாகுல் ஹமீது,தமீம் அன்சாரி ஆகியோரின் மச்சியும்,மீரான் முகைதீன் அவர்களின் மனைவியுமாகிய...
மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம்….!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் நகரம் சார்பாக SDPI கட்சியின் கலந்தாலோசனை கூட்டம் மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள்,செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வருகின்ற செப்டம்பர் 10ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவது என்று...
மல்லிப்பட்டினத்தில் நாலாபுறமும் உடைந்த குடிநீர் குழாய்கள் மெத்தனம் காட்டும் ஊராட்சி அலுவலர்….!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் கொள்ளிடம் ஆற்று நீர் குடிநீர் திட்டக்குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.
பட்டுக்கோட்டை, பள்ளத்தூர்,இரண்டாம்புளிக்காடு வழியாக மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலையின் ஓரத்தில் கொள்ளிடம் ஆற்றுநீர் குடிநீர் குழாய் பூமிக்கடியில் பதியப்பட்டு...
திமுக தலைவர் ஆனார் ஸ்டாலின்….!
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன். அதேபோல திமுகவின்...









