
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரை: குப்பைக்கு போன குர்பானி கரி !
இம்மாதம் 22ஆம் திகதி இந்தியா இலங்கை உள்ளிட்ட நாடுகளின் நபி இப்ராஹிம் அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக ஹஜ்ஜு பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடபட்டன.
நபி இப்ராஹிம் அவர்களின் புதல்வரை அறுத்து பலியிட இரைவனின்...
மதுக்கூர் தமுமுக மூலம் நேரடியாக கேரள மக்களுக்கு நிவாரண உதவி….!
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் தமுமுகவினர் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி.
கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மதுக்கூரில் தமுமுக அமைப்பினர் பொதுமக்களிடம் வசூல் செய்தனர். ரூபாய் 3.5 லட்சம்...
ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை உயர்நீதிமன்றம் ரத்துச் செய்தது!
ராஞ்சி:ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடைச் செய்த அம்மாநில அரசின் உத்தரவை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.1908ல் கிரிமினல் சட்ட திருத்தம் 16-வது பிரிவின் படி ஜார்கண்டில் ஆளும் பா.ஜ.க...
நாளை மல்லிப்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை….!
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
ஆகவே இத்துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், நாடியம்,குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, கள்ளம்பட்டி, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக்...
கலாம் நண்பர்கள் கேரளாவிற்கு நேரடி வெள்ள நிவாரண உதவி ….!
கலாம் நண்பர்கள் இயக்கத்தினர் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் உதவி.
வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிகளை பல்வேறு தரப்பினர் செய்து வருகின்றனர். கலாம் நண்பர்கள் இயக்கத்தினர் பட்டுக்கோட்டை...
மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றத்தினர் ஈசிஆர் சாலையில் பேரிகாட் வைத்தனர்…..!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஈ.சி.ஆர் சாலையில் பேரிகாட் வைக்கப்பட்டது.
மல்லிப்பட்டினம் அருகே அதிகமான வாகன விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.மேலும் ஈசிஆர் சாலையில் வருகின்ற வாகனங்கள் அதிவேகமாக செல்வதாலும் விபத்துகள் தொடர்ந்த வண்ணமே இருந்தது. இதனையடுத்து...









